தித்திக்கும் தேன்

தேனுக்கும் மனிதனுக்குமான தொடர்பு காலத்தைக் கடந்தது என்பதையும், தென்கிழக்கு ஆசியாவில் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தேனீக்கள் இருந்திருக்கின்றன என்பதையும், ஸ்பெயின் நாட்டின் வவென்சியா குகைகளில் இருக்கும் ஓவியங்கள் உறுதிப்படுத்துகின்றன. கி.மு. 2100 – 2000 காலத்திலேயே தேன் உணவாகவும் மருந்தாகவும் பயன்பட்டிருக்கிறது என்பதற்கான சான்றுகளாக, பண்டைய எகிப்தியர்கள், பறவைகள், ஈக்கள், பன்றியின் ரத்தம் போன்றவற்றுடன் தேனைக் கலந்து சாப்பிடுவதுடன், குருட்டுத்தன்மை, வலி, வீக்கம் போன்றவற்றிற்கு மருந்தாகவும் தேனைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்ற வரலாற்றுக் குறிப்புகள் உறுதிப்படுத்துகின்றன….

Read More

காயல் இடியப்ப பிரியாணி

தேவையான பொருட்கள்: இடியப்பம் – 10 பள்ளாரி வெங்காயம் – 2 தயிர் – 2 டேபிள் ஸ்பூன் நெய், எண்ணெய் – சிறிதளவு இஞ்சி, பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் – 2 உப்பு – தேவைக்கு ஏலம், கருவாப்பட்டை, ரம்பை இலை, கருவேப்பிலை – சிறிதளவு தேங்காய் பால் – 1/2 கப் செய்முறை:  ஃபரை பேனில் சிறிதளவு நெய், எண்ணை விட்டு அதில் நீள் வாக்கில் அரிந்த…

Read More

சில்லி தோசை

தேவையானப் பொருட்கள்:- தோசை மாவு=தேவைக்கு வெங்காயம்=2கொஞ்சம் பெரிது தக்காளி=1 பெரியது காரட்=1 துருவியது ப.மிகாய்=1 கொ.மல்லி இலை=கொஞ்சம் மஞ்சள் தூள்=½tsp வத்தல் தூள்=½tsp கரம் மசாலா =½tsp சோயா சாஸ்=½tsp தக்காளி சாஸ்=1tsp சோடா உப்பு=1சிட்டிகை உப்பு=தேவைக்கு எண்ணெய் =தேவைக்கு செய்முறை :- தோசை மாவில் உப்பு,சோடாப்பு போட்டு ஸ்பாஞ்ச் தோசைகளாக ஊற்றவும்.தோசைக்கல்லில் மாவைக் கொஞ்சம் தடிமனாக ஊற்றி மூடிப்போட்டு சிம்மில் வைத்து ஒருப்பக்கம் மட்டும் வெந்து எடுத்தால் ஸ்பாஞ்ச் தோசை ரெடி.இப்படி அனைத்து தோசைகளும் சுட்டு…

Read More

தேங்காய் சோறு

தேவையான பொருட்கள் :- அரிசி – 200 கிராம் (லேசாக அழுகி இருந்தால் சூப்பர் ) தேங்காய் -1 வெள்ளைப்பூண்டு-1 பெரியது வெந்தயம் -1 tsp உப்பு- தேவைக்கு  செய்முறை தேங்காயை துருவி தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து பிழிந்து பால் எடுத்துக் கொள்ளவும். 2,3 முறை பால் எடுக்கலாம். 200 கிராம் அரிசிக்கு 600 மி.லி தண்ணீர் அளந்து எடுத்து அந்த தண்ணீரிலேயே தேங்காய் பால் எடுக்கவும். அரிசியை களைந்து தேங்காய் பால் ஊற்றி வெந்தயம்…

Read More

கறி அடை

தே.பொருட்கள் கறி -350 கிராம் அரிசி மாவு 1 குட்டான் தேங்காய் பால்-3 கப் முட்டை -1 மஞ்சள் தூள்,உப்பு தேவைக்கு…. செய்முறை அரிசி மாவு, முட்டை, மஞ்சள் தூள் அனைத்தையும் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்….கறியை களரிகறி போலவோ அல்லது உங்கள் விருப்பம் போல மணமாக சமைத்து வச்சிகோங்க…பிறகு கறியை உதிர்த்து போட்டு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து கையால் பிசைந்து அடுப்பில் சட்டி ஏத்தி தேவைக்கு நெய் அல்லது எண்ணெய் ஊற்றி வட்ட வடிவில்…

Read More