தமிழ் பெண்கள் ஏன் மஞ்சள் தேய்ச்சு குளிச்சாங்க, குங்குமம் வெச்சாங்கனு தெரியுமா
தமிழ் பெண்கள் தினமும் குளிக்கும்போது மஞ்சள் தேய்த்து குளிப்பது வழக்கம். உடல், முகம் என மஞ்சள் தேய்த்து குளிப்பது, குங்குமம் பூசுவது வெறும் கலாச்சாரம் மட்டும் தானா? என்று ஆராய்ந்து பார்த்தால் அதன்பின்னால் பண்பாடு, கலாச்சாரத்தை தாண்டி சரும ஆரோக்கியம் மற்றும் அழகு சார்ந்த விஷயமும் சேர்ந்து இருக்கிறது. அது என்னனு தெரிஞ்சிக்கலாமா!தமிழ் பெண்கள் ஏன் மஞ்சள் தேய்ச்சு குளிச்சாங்க, குங்குமம் வெச்சாங்கனு தெரியுமா – இதுதான் அந்த ரகசியம் தமிழ் பெண்கள் என்றால் முன்பெல்லாம் தழைய…