பாட்டி வைத்தியம்
*பித்தத்தை தணிக்க எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிடலாம். *பித்த நீர் மலத்துடன் வெளியேற ரோஜா பூ கஷாயம் பால், சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம். *கரிசலாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஈரல் வியாதி குணமாகும். *கண்கள் ஒளி பெற நேந்திர மூலி, அதிமதுரம் தூள் செய்து உட்கொண்டு வந்தால் ஒளி பெறும். *வேப்பம் பட்டையை இடித்து கஷாயமாக்கி காய்ச்சி தடவ தீப்புண் குணமாகும். *கண் எரிச்சல் குணமாக அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு…