இதய ஆரோக்கியத்தை காக்கும் மசாலாப்பொருட்கள்: இது அஞ்சறைப்பெட்டி சீக்ரெட்..!

நாம் உணவில் அன்றாடம் பயன்படுத்தும் மசாலாப் பொருட்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிக அளவில் உள்ளன. அவை பல்வேறு ஆரோக்கிய நிலைகளை நிர்வகிக்க உதவும். குறிப்பாக மசாலாப்பொருட்களில் முக்கிய பங்கு வகிக்கும் மிளகு முதல் மஞ்சள் வரை இதய ஆரோக்கியத்தை காக்கும் பொருட்கள் குறித்து தெரிந்து கொள்வோம். பூண்டுபூண்டில் உள்ள கலவையான அல்லிசின், லிப்பிட் தொகுப்பில் ஈடுபடும் என்சைம்களைத் தடுப்பதாகவும், பிளேட்லெட் திரட்டலைக் குறைப்பதாகவும், ஆக்ஸிஜனேற்றப்பட்ட எரித்ரோசைட்டுகள் மற்றும் எல்டிஎல் லிப்பிட் பெராக்சிடேஷனைத் தடுக்கவும்,…

Read More

உணவுக்கு பின் இனிப்புகள் எடுத்து கொள்வது நல்லதா?

தினமும் உணவுக்கு பின் இனிப்புகளை எடுத்து கொண்டால், செரிமான பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடுமென ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.நம்மில் பலரும், உணவிற்குப் பிறகும் இனிப்பு சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பார்ட்டிகளில் கூட, ஸ்டார்டர்கள் மற்றும் சூப்கள் முதலில் வழங்கப்படுகின்றன.கடைசியாக இனிப்புகள் வழங்கப்படுவதையும் நாம் காணலாம். இந்த பழக்கம் பல ஆண்டுகளாக தொடர்கிறது.நம்முடைய ஆயுர்வேத உணவு முறையானது, இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, கசப்புமற்றும் துவர்ப்பு என சுவைகளை அடிப்படையாக கொண்டது. அதாவது, ஒருவர்இனிப்புடன் உணவை தொடங்க வேண்டும். அதைத்…

Read More

இயற்கை அழகு குறிப்புகள்

அரிசி களைந்த நீர்:- தினமும் அரிசி களைந்த நீரில் முகம் கழுவினால் சருமத்தில் உள்ள அழுக்குகளை மட்டும் நீக்காமல் உள்ளிருக்கும் அதிக எண்ணெய் மற்றும் கரும்புள்ளிகளை அகற்றும். வெள்ளரிக்காய்அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu tamil tips) – வெள்ளரிக்காயை கண்களில் சிறிது நேரம் வைத்து அமைதியாக உட்கார்ந்தால், கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி, கருவளையங்களும் நீங்கிவிடும். எனவே தான் இப்போதும், எந்த ஒரு அழகு நிலையங்களுக்கு சென்றாலும், முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போட்ட பின், கண்களுக்கு…

Read More