பூண்டை பாதுகாப்பதில் அலட்சியம் வேண்டாம்!

பூண்டு நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு பொருள். ஆனால் இன்றைய காலத்தில் பூண்டின் விலையை கேட்டாலே நமக்கு அலர்ஜிதான் ஏற்படுகிறது. காரணம், அந்த அளவுக்கு உச்சத்தில் இருக்கிறது அதன் விலை. இப்படி உச்சத்தில் இருக்கும் பூண்டை நாம் வீட்டில் எப்படி பராமரித்து பாதுகாக்க வேண்டும் மற்றும் அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். சரியான முறையில், உலர் நிலையில் பாதுகாப்பாக வைக்கப்படும் பூண்டுகள், 3-6 மாத காலம் வரையில் நன்றாக இருக்கும்….

Read More

சர்க்கரை நோயைத் தடுக்கும் பிஸ்தா!

இந்தியாவில் ப்ரீ டயாபடீஸ் உள்ளவர்கள் தினமும் உணவுக்கு முன் இரண்டு முறை 30 கிராம் பிஸ்தா எடுத்துக்கொண்டால் அது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிப்பதாக மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் சென்னை டாக்டர் மோகன்’ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தின் தலைவருமான டாக்டர் வி. மோகன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது குறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை: சமீபத்தில் சர்க்கரை நோயை கட்டுபடுத்தும் உணவுகளைப் பற்றிய ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டோம்.. அந்த ஆராய்ச்சியில்…

Read More

பேரிக்காய் நன்மைகள்!

ஏழைகளின் ஆப்பிள் என்று கூறப்படும் பேரிக்காயில் ஏராளமான சத்துகள் நிறைந்துள்ளது. இது பொட்டாசியம், பெக்டின் மற்றும் டானின்கள் போன்ற ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. மேலும் யூரிக் அமிலத்தை கரைத்து வாத நோய்களை தடுக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. பேரிக்காய் நம் உடலின் கழிவுகளை நீக்கி சுத்தம் செய்யும் ஆற்றல் கொண்டது. சிறுநீரகக் குறைபாடு உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்தது. சிறுநீரை வெளியேற்றவும், பலவீனமான சிறுநீரக செயல்பாட்டை சரிசெய்யவும், உடலின் அதிகப்படியான நீரை வெளியேற்றி சுத்தப்படுத்தவும் உதவுகிறது. இதய படபடப்பு மற்றும்…

Read More

பருத்திப்பாலின் நன்மைகள்!

பருத்திப்பால் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நமது பாரம்பரிய தென்னிந்திய சத்தான பானம் ஆகும். பருத்தி விதையிலிருந்து பால் எடுத்து அதில் சுக்கு, மிளகுத்தூள், ஏலக்காய், சித்தரத்தை, தேங்காய்த் துருவல், வெல்லம் அல்லது கருப்பட்டி போன்ற பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. கிராமப்புறங்களில், பெரும்பாலும் விருந்தினரை வரவேற்க பருத்திப்பால் பரிமாறப்படுகிறது. பருத்திப்பாலில் வைட்டமின்கள், புரதம், நார்ச்சத்து, கொழுப்பு அமிலங்கள், கனிம சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் (Anti- oxidant) நிறைந்துள்ளன. பருத்திப்பாலின் நன்மைகள் குறிந்து தெரிந்து கொள்வோம். பருத்திப்பாலின் பயன்கள் 100…

Read More

இதயத்தைக் காக்கும் கறிவேப்பிலை!

நம் உணவில் கறிவேப்பிலை கிடந்தால் அதை தூர எடுத்து வீசுவதுதான் நம் பழக்கம். ஆனால் அந்த கறிவேப்பிலையில் எவ்வளவு ஆரோக்கியம் கொட்டிக் கிடக்கிறது தெரியுமா.கறிவேப்பிலை இதய ஆரோக்கியத்திற்கும், தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. அழற்சி எதிர்ப்பு ஆன்டி – பாக்டீரியல் மற்றும் வயிற்றுப்போக்கைத் தடுப்பது மட்டுமல்லாமல் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல சிறந்த செரிமான விளைவுகளையும் கொண்டுள்ளது. நம் உணவு கலாச்சாரத்தின் தவிர்க்க முடியாத பொருளாக பெரும்பாலான உணவுகளில் சுவை மற்றும் வாசனைக்காக சேர்க்கப்பட்டு வருகிறது. ஆனால்…

Read More

அத்திப்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்!

அத்திப்பழம் அதன் ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ குணங்களுக்காக பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது மிகவும் எளிமையாக கிடைக்கக்கூடிய பழம் என்றும் சொல்லலாம். இது எல்லாவிதமா சீதோசன நிலைகளிலும் வளர்க்கூடியது. மருத்துவ குணம் அதிகமுள்ள அத்திப்பழம் பல நோய்களுக்கு மருந்தாக இருக்கிறது. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம். அத்திப்பழத்தின் சத்துகள் அத்திப்பழத்தில் கால்சியம், இரும்புசத்து, மெக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் கே மற்றும் பி காம்ப்ளக்ஸ் ஆகியவை நிறைந்துள்ளன. மேலும், இது ஆன்டி ஆக்ஸிடென்ட்கள்…

Read More

உடலை குளிர்விக்கும் முலாம்பழம்!

கோடைகாலம் ஆரம்பித்துவிட்டாலே தாகம், வியர்வை, வியர்குரு, மயக்கம் என நம் உடலை பாதிக்க ஆரம்பித்துவிடும். தாகம், வெப்பம், உடல் எரிச்சல் போன்றவற்றை இயற்கையான முறையில் எளிதில் சமாளிக்கலாம். அவ்வகையில் முலாம்பழம் ஒரு சிறந்த பழமாகும். இப்பழம் நாவறட்சியை நீக்கி, நமது உடலை குளிர்விப்பதில் பெரும்பங்காற்றுகிறது.முலாம்பழத்தில் புரதச்சத்து, நீர்ச்சத்து, உலோகசத்து மற்றும் கொழுப்பு, நார்ச்சத்து, மாவுச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு, தயாமின், ரிபோபிளேவின், நியாசின், மெக்னீசியம், சோடியம் போன்றவை அடங்கியுள்ளன. உடலை குளிர்ச்சியூட்டும் முலாம்பழம் பல்வேறு நோய்களை தீர்க்கிறது….

Read More

உடல் பருமனை குறைக்கும் பப்பாளிக் காய்!

பொதுவாக பப்பாளி பழத்தைதான் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். பப்பாளிக் காயை யாரும் உபயோகிப்பதில்லை. ஆனால் பப்பாளிக் காயில் உள்ள சத்துக்கள் பல வழிகளிலும் நமது உடலை பாதுகாக்கும் கேடயமாக செயல்படும் என்பதை நம்மில் யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.சிலருக்கு அளவுக்கு மீறி உடல் எடை அதிகரித்திருக்கும். அவர்கள் சாதாரணமாக நடக்கவும், ஓடவும் முடியாமல் சிரமப்படுவார்கள். குறிப்பாக பெண்கள் வீட்டு வேலைகளை செய்யவே கஷ்டப்படுவார்கள். இவர்கள் தங்கள் உடலில் உள்ள தேவையற்ற சதையை குறைத்துக் கொள்வது மிகமிக அவசியம். சதையை…

Read More

கேரட் ஜூஸின் நன்மைகள்!

கேரட் ஜூஸ் குடிப்பதால் கண் பார்வை, தோல் மற்றும் இதயம் போன்ற பல உறுப்புகளின் ஆரோக்கியத்துக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. கண்பார்வை: கேரட்டில் வைட்டமின் ஏ (பீட்டா கரோட்டின்) அதிகம் உள்ளது. இது கண் பார்வையை மேம்படுத்துகிறது. தோல்: கேரட் சாறு சருமத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது, இது சருமத்தை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. இதய ஆரோக்கியம்: கேரட்டில் பொட்டாசியம் உள்ளது, இது…

Read More

சுரைக்காய் தரும் சுகம்!

சுரைக்காயில் அதிக அளவில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் இருப்பதால் செரிமானப் பிரச்சனைகளை சரி செய்கிறது. சுரைக்காயில் அதிக அளவு கலோரிகள் இல்லாததாலும், நீர்ச்சத்து அதிகமாக இருப்பதாலும் உடல் எடையைக் குறைக்க துணை புரிகிறது.பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும், இரத்தத்தை சுத்தப்படுத்தும். குடல் புண்ணை ஆற்றும், மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து.சுரைக்காயின் சாறு காதுவலியைப் போக்குகிறது. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், நோயை குணமாக்குகிறது. உடலில் ஏற்படும் உஷ்ணத்தைக் குறைத்து, உடலுக்கு குளிர்ச்சியை வழங்குகிறது. பித்தத்தைப் போக்கும் தன்மை…

Read More