liver-health-tips-tamil

கல்லீரல் ஆரோக்கிய குறிப்புகள் | Liver Health Tips in Tamil | Fatty Liver Natural Cure Tamil

கல்லீரல் ஆரோக்கிய குறிப்புகள் Liver Health Tips in Tamil | Fatty Liver Natural Cure (Tamil) கல்லீரல் (Liver) நம் உடலில் விஷங்களை நீக்கவும், செரிமானம் மற்றும் பொருள் மாற்றத்திற்கும் மிக முக்கியமான உறுப்பு. தவறான உணவு பழக்கம், உடற்பயிற்சி இல்லாமை, மதுபானம் போன்றவை Fatty Liver பிரச்சினைக்கு காரணமாகும். கீழே கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.🍎 1. ஆரோக்கியமான உணவு பழக்கம் 🚰 2. போதுமான தண்ணீர் 🏃‍♂️…

Read More

சுக்கின் மகத்துவம்!

சித்த மருத்துவத்தில் முக்கிய சூரணமாக இருக்கும் திரிகடுகு சூரணத்தில் 3ல் ஒரு பங்கு சுக்கு ஒன்றாகும். *சுக்குடன் சிறிது சுண்ணாம்பு, சிறிது மிளகு சேர்த்து மை போல் அரைத்து தொண்டையில் பூசி வந்தால் தொண்டைக் கட்டு குணமாகும். *சுக்கு, மிளகு, மல்லி, திப்பிலி, சித்தரத்தை சம அளவு எடுத்து, நீரில் போட்டு கொதிக்க வைத்து, நன்கு கொதித்த பின் வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்து லேசான சூட்டுடன் பருகினால் நீண்ட நாள் சளி தொல்லை குணமாகும். *சுக்கு, மிளகு,…

Read More

சுரைக்காய் தரும் சுகம்!

சுரைக்காயில் அதிக அளவில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் இருப்பதால் செரிமானப் பிரச்சனைகளை சரி செய்கிறது. சுரைக்காயில் அதிக அளவு கலோரிகள் இல்லாததாலும், நீர்ச்சத்து அதிகமாக இருப்பதாலும் உடல் எடையைக் குறைக்க துணை புரிகிறது.பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும், இரத்தத்தை சுத்தப்படுத்தும். குடல் புண்ணை ஆற்றும், மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து.சுரைக்காயின் சாறு காதுவலியைப் போக்குகிறது. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், நோயை குணமாக்குகிறது. உடலில் ஏற்படும் உஷ்ணத்தைக் குறைத்து, உடலுக்கு குளிர்ச்சியை வழங்குகிறது. பித்தத்தைப் போக்கும் தன்மை…

Read More

நெல்லிக்காயின் மகத்துவம்

நெல்லிக்காய் சாறு, தமிழரின் பாரம்பரிய சுகாதார மருந்தாக பரிசீலிக்கப்படுகிறது. இது வைட்டமின் ‘சி’யின் மிகச்சிறந்த மூலமாகும். இதில் இருக்கும் வைட்டமின் ‘சி’ உடலுக்கு பல்வேறு வகையான நன்மைகளை வழங்குகிறது. முதன்மையாக, நெல்லிக்காய் சாறு ரத்தத்தை சுத்தப்படுத்தும் பணியை சிறப்பாக மேற்கொள்ளும். இது உடலில் தேங்கியுள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றுவதால், உடலின் உள்ளக உறுப்புகள் சிறப்பாக செயல்பட உதவுகிறது. நெல்லிக்காய் செரிமான சக்தியை அதிகரிக்கிறது. தினசரி உணவுகளை எளிதாகக் கைகொள்ள உதவுவதால், வாயுவாகம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் குறைகின்றன….

Read More

 தித்திக்கும் தேன்

தேனுக்கும் மனிதனுக்குமான தொடர்பு காலத்தைக் கடந்தது என்பதையும், தென்கிழக்கு ஆசியாவில் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தேனீக்கள் இருந்திருக்கின்றன என்பதையும், ஸ்பெயின் நாட்டின் வவென்சியா குகைகளில் இருக்கும் ஓவியங்கள் உறுதிப்படுத்துகின்றன. கி.மு. 2100 – 2000 காலத்திலேயே தேன் உணவாகவும் மருந்தாகவும் பயன்பட்டிருக்கிறது என்பதற்கான சான்றுகளாக, பண்டைய எகிப்தியர்கள், பறவைகள், ஈக்கள், பன்றியின் ரத்தம் போன்றவற்றுடன் தேனைக் கலந்து சாப்பிடுவதுடன், குருட்டுத்தன்மை, வலி, வீக்கம் போன்றவற்றிற்கு மருந்தாகவும் தேனைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்ற வரலாற்றுக் குறிப்புகள் உறுதிப்படுத்துகின்றன….

Read More

பெர்ரி பழங்கள்… பெரிய நன்மைகள்!

பெர்ரி பழங்கள் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின்கள் நிறைந்தவை, இவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது, இவை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகின்றன, இவை பல்வேறு நோய்களைத் தடுக்கும் வல்லமை கொண்டவை. பொதுவாக பெர்ரி பழங்கள் வண்ணமயமாகவும் இனிப்பு, புளிப்புச் சுவையை கொண்டிருக்கும். இந்த பழங்கள் எல்லாமே ஆரோக்கியமானவை. இருந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான நன்மைகளை உடலுக்கு அளிக்கிறது. பெர்ரி பழங்கள் குறித்தும் அவை உடலுக்கு தரும் நன்மைகள் குறித்தும் தெரிந்துகொள்வோம். ராஸ்பெர்ரி பழங்கள் நார்ச்சத்துகளின் நல்ல மூலம் ராஸ் பெர்ரி…

Read More

தொல்லை தரும் தேமல்: கவனித்தால் எளிதாக விரட்டலாம்….!

தோல்களில் ஏற்படும் பூஞ்சை தொற்று நோய்களில் முதலிடத்தில் உள்ளது தேமல். மலேசேசியாஃபர்ஃபர் என்னும் கிருமியால் இந்த தொற்று வருகிறது. இது ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவக்கூடியது. தேமல் தொற்று உள்ளவரின் ஆடை, சோப், வியர்வை உள்ளிட்டவை வழியாக எளிதில் பரவுகிறது. இளம் வயதினரை அதிகம் தாக்கும் தோல் நோய்களில் இதுவும் ஒன்றாகும். மார்பு, கழுத்து, முகம், தோள்பட்டை, கை,கால், தொடை பகுதிகளில், தோல் சிறிது நிறம் குறைந்து அல்லது அதிகரித்து மெல்லிய செதில்களுடன் வட்ட,வட்டமாக மற்றும் திட்டுத்திட்டாக…

Read More

தமிழ் பெண்கள் ஏன் மஞ்சள் தேய்ச்சு குளிச்சாங்க, குங்குமம் வெச்சாங்கனு தெரியுமா

தமிழ் பெண்கள் தினமும் குளிக்கும்போது மஞ்சள் தேய்த்து குளிப்பது வழக்கம். உடல், முகம் என மஞ்சள் தேய்த்து குளிப்பது, குங்குமம் பூசுவது வெறும் கலாச்சாரம் மட்டும் தானா? என்று ஆராய்ந்து பார்த்தால் அதன்பின்னால் பண்பாடு, கலாச்சாரத்தை தாண்டி சரும ஆரோக்கியம் மற்றும் அழகு சார்ந்த விஷயமும் சேர்ந்து இருக்கிறது. அது என்னனு தெரிஞ்சிக்கலாமா!தமிழ் பெண்கள் ஏன் மஞ்சள் தேய்ச்சு குளிச்சாங்க, குங்குமம் வெச்சாங்கனு தெரியுமா – இதுதான் அந்த ரகசியம் தமிழ் பெண்கள் என்றால் முன்பெல்லாம் தழைய…

Read More

வீடு கட்ட வாஸ்து சாஸ்திரம் அவசியம் பார்க்க வேண்டுமா? ஏன்…?

வாஸ்து சாஸ்திரத்தின் நோக்கம், மக்களுடைய நல்வாழ்வுக்காக அவர்களுடைய தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதுடன்,  கட்டப்படுகின்ற கட்டிடம், மனிதன் இயற்கையுடனும், இப்பிரபஞ்சத்தின் ஒழுங்குடனும் இசைந்து போவதற்கு உதவுவதுமாகும்.  கட்டிடம் கட்டுவதற்கான மனையில் (நிலம்), கட்டிடத்தின் அமைவிடம், நோக்கும் திசை, மற்றும் கட்டிடத்தின் வெவ்வேறு பகுதிகள் இருக்க வேண்டிய இடம் என்பவற்றைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது வாஸ்து புருஷ மண்டலம் ஆகும். வாஸ்து புருஷ மண்டலம் என்பது ஒரு சதுர வடிவத்தை 64 அல்லது 81 கட்டங்களாகப் பிரித்த…

Read More