தயிரில் உள்ள அற்புதங்கள்!

தயிரை ஒரு கை நிறைய எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும். *புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும். *தயிரில் தேங்காயை சிறிய துண்டாக்கி சேர்த்தால் 3 நாட்கள் வரை தயிர் புளிக்காது. *தயிர் நம் உடலுக்கு குளிர்ச்சியை தரும் ஒரு அருமருந்து. *பாலில் உள்ள புரோட்டீனை விட தயிரில் உள்ள புரோட்டீன், சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். *த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரித்து நன்மை செய்யும்…

Read More

நெல்லிக்காயின் மகத்துவம்

நெல்லிக்காய் சாறு, தமிழரின் பாரம்பரிய சுகாதார மருந்தாக பரிசீலிக்கப்படுகிறது. இது வைட்டமின் ‘சி’யின் மிகச்சிறந்த மூலமாகும். இதில் இருக்கும் வைட்டமின் ‘சி’ உடலுக்கு பல்வேறு வகையான நன்மைகளை வழங்குகிறது. முதன்மையாக, நெல்லிக்காய் சாறு ரத்தத்தை சுத்தப்படுத்தும் பணியை சிறப்பாக மேற்கொள்ளும். இது உடலில் தேங்கியுள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றுவதால், உடலின் உள்ளக உறுப்புகள் சிறப்பாக செயல்பட உதவுகிறது. நெல்லிக்காய் செரிமான சக்தியை அதிகரிக்கிறது. தினசரி உணவுகளை எளிதாகக் கைகொள்ள உதவுவதால், வாயுவாகம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் குறைகின்றன….

Read More

கீரை பாச்சோறு

தே.பொருட்கள் அரிசி 400கிராம் முருங்கை கீரை -ஒரு கட்டு தேங்காய் 1 வெங்காயம் 250 கிராம் சிறு பருப்பு 100 கிராம் கீரை பொடி 5டீஸ்பூன் மாசி தூள் 75 கிராம் மஞ்சள் தூள், உப்பு தேவைக்கு. செய் முறை முதலில் அரிசியை கழுவி மஞ்சள் தூள்,தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும்.பிறகு சிறு பருப்பு வறுத்து தண்ணீரில் கொஞ்சம் ஊற போட்டு வைக்கவும்..வெங்காயத்தை நீட்ட வாக்கில் அரிந்து வைக்கவும்…தேங்காயை துறுவி வைக்கவும்…கீரையை உதிர்த்து வைக்கவும்…. பிறகு…

Read More