கொத்தமல்லி சாகுபடி

கொத்தமல்லி ஒரு மசாலா பயிர்எளிதில் வளரும் இந்த கொத்தமல்லி பல்வேறு தன்மையுடைய மண் வகைகளிலும், வேறுபட்ட வானிலைகளிலும் வளரும் தன்மை கொண்டது. இதில் நல்ல வடிகால் வசதியுள்ள இரு மண்பாட்டு நிலம் கொத்தமல்லி சாகுபடி செய்ய மிகவும் உகந்தது. இதற்கு மண்ணின் அமில கார நிலை 6 – 8 வரை இருக்க வேண்டும். மல்லி ஓரளவு களர் உவர் தாங்கி வளரக்கூடியது, காற்றின் சராசரி வெப்பநிலை 20 – 25 செல்சியஸ் இருத்தல் பயிரின் வளர்ச்சிக்கு…

Read More

 மக்காச்சோள சாகுபடி

அறிமுகம்மக்காச்சோளம் ஒரு முக்கியமான தானியப்பயிர். தானியப்பயிர்களின் அரசி என்று இது அழைக்கப்படுகிறது. மற்ற பயிர்களுடன் ஒப்பிடுகையில் மக்காச்சோள சாகுபடிக்கான வேலையாள்களின் தேவை குறைவு, சாகுபடி செலவு, பூச்சி, நோய் தாக்குதல் மிகவும் குறைவு. இந்தியாவில் அரிசி, கோதுமைக்கு அடுத்தபடியாக மக்காச்சோளம் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இந்தியாவில், குறிப்பாக மத்தியப் பிரதேசம், ஆந்திரம், கர்நாடகம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவில் விளைவிக்கப்பட்டு முக்கிய உணவாக உட்கொள்ளப்படுகிறது. மக்காச்சோள சாகுபடியில் அதிக…

Read More

இஞ்சி சாகுபடி

இஞ்சிஇஞ்சி கடல்மட்டத்திலிருந்து சுமார் 1500 மீட்டர் உயரம் வரையுள்ள வெப்ப மற்றும் ஈரப்பதமுள்ள உஷ்ண மண்டலப்பகுதிகளில் நன்கு வளரும். பொதுவாக மானாவாரி பயிராகவே சாகுபடி செய்யப்படுகிறது. பயிர் முளைத்துவரும்போது மிதமான மழையளவும் அதன் வளர்ச்சிப்பருவத்தில் அதிக மழையளவு மற்றும் அதிக மழைநாட்கள் மிகவும் அவசியம். நல்ல வடிகால் வசதியுள்ள அங்ககப் பொருட்கள் நிறைந்த மணல், களிமண் கலந்த குறுமண், சிவப்பு குறுமண் அல்லது லேட்டரைட் குறுமண் நிலங்களில் நன்கு வளரும். இனப்பெருக்கம் இஞ்சி கரணைகளை சிறு சிறு…

Read More

45 நாளில் அறுவடை தரும் வெண்டை

ரகங்கள் வெண்டை கோ.பி.ஹெச் 1 இனக்கலப்பு இது வர்சா உப்பார் தெரிவு, பி.ஏ. 4ன் இனக்கலப்பு ரகம். மஞ்சள் இலை மொசைக் நோய்க்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது. சந்தைக்கு ஏற்றது. பழம் அடர் பச்சை, இளம், குறைவான நார், அங்கங்கு முடிகள் காணப்படும். ஹெக்டேருக்கு 22.1 டன் மகசூல் தரும். கோ 1 (1976) இது ஹைதராபாதிலிருந்து தெரிவு செய்யப்பட்ட சுத்தமான ரகம். இளம் சிவப்பு நிறம் கொண்டது. மகசூல் 90வது நாளில் 12 டன்…

Read More

காளான் வளர்ப்பு

குறைந்த முதலீட்டில், அதிக உழைப்பை ஈடுபடுத்தி செய்யக் கூடிய தொழில் உண்டு அந்த தொழில் தான் சிப்பி மற்றும் காளான் வளர்ப்பு தொழில் ஆகும். நிறைய தொழில்கள் குறைந்த முதலீட்டிலும் அதிக உழைப்பைக் கொடுத்தும் முன்னேறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உதாரணமாகத் தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு போன்றவைகளைக் கூறுலாம். இன்றைய கால கட்டங்களில் தேன் உணவுக்கு அதிக வரவேற்பும், சந்தையில் நிறைய தேவையும் உள்ளது. மருத்துவம் முதல் அன்றாடத் தேவை வரை அனைத்திற்கும் பயன்படுத்தப்படுவது தேன். அனால்…

Read More

சுய முன்னேற்றத்திற்கு உதவும் 7 பழக்கங்கள்..!

சுய முன்னேற்றம் என்பது தன்னை தானே மேம்படுத்தி கொள்வது. அன்றாட வாழ்க்கையில் பின்பற்றும் சிறிய மாற்றங்கள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கீழக்கண்ட 7 பழக்கங்களை பின்பற்றினால், வாழ்க்கையில் பெரிய வித்தியாசத்தை காண முடியும்.

Read More

தொல்லை தரும் தேமல்: கவனித்தால் எளிதாக விரட்டலாம்….!

தோல்களில் ஏற்படும் பூஞ்சை தொற்று நோய்களில் முதலிடத்தில் உள்ளது தேமல். மலேசேசியாஃபர்ஃபர் என்னும் கிருமியால் இந்த தொற்று வருகிறது. இது ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவக்கூடியது. தேமல் தொற்று உள்ளவரின் ஆடை, சோப், வியர்வை உள்ளிட்டவை வழியாக எளிதில் பரவுகிறது. இளம் வயதினரை அதிகம் தாக்கும் தோல் நோய்களில் இதுவும் ஒன்றாகும். மார்பு, கழுத்து, முகம், தோள்பட்டை, கை,கால், தொடை பகுதிகளில், தோல் சிறிது நிறம் குறைந்து அல்லது அதிகரித்து மெல்லிய செதில்களுடன் வட்ட,வட்டமாக மற்றும் திட்டுத்திட்டாக…

Read More

உடலில் நோயெதிர்ப்பு திறன் குறைவாக இருக்கா?: 5 பழக்கவழக்கங்களை கடைபிடியுங்க..!

ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது, தூக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பது, உடலை நீரேற்றமாக வைத்திருப்பது, உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்குவது போன்ற சில தினசரி பழக்கவழக்கங்கள் உங்களுக்கு வலுவான நோயெதிர்ப்பு சக்தியை கொடுக்க உதவும். இது நோய்கள் மற்றும் தொற்றுநோய்களிலிருந்து உங்களைத் தடுக்கும். இப்படி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 பழக்க வழக்கங்கள் குறித்து தெரிந்துக் கொள்வோம். சீரான உணவை உண்ணுங்கள்நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு சீரான உணவு மற்றும் போதிய நீரேற்றத்துடன் இருப்பது அவசியமாகும். இது உடலுக்கு தேவையான…

Read More

இதய ஆரோக்கியத்தை காக்கும் மசாலாப்பொருட்கள்: இது அஞ்சறைப்பெட்டி சீக்ரெட்..!

நாம் உணவில் அன்றாடம் பயன்படுத்தும் மசாலாப் பொருட்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிக அளவில் உள்ளன. அவை பல்வேறு ஆரோக்கிய நிலைகளை நிர்வகிக்க உதவும். குறிப்பாக மசாலாப்பொருட்களில் முக்கிய பங்கு வகிக்கும் மிளகு முதல் மஞ்சள் வரை இதய ஆரோக்கியத்தை காக்கும் பொருட்கள் குறித்து தெரிந்து கொள்வோம். பூண்டுபூண்டில் உள்ள கலவையான அல்லிசின், லிப்பிட் தொகுப்பில் ஈடுபடும் என்சைம்களைத் தடுப்பதாகவும், பிளேட்லெட் திரட்டலைக் குறைப்பதாகவும், ஆக்ஸிஜனேற்றப்பட்ட எரித்ரோசைட்டுகள் மற்றும் எல்டிஎல் லிப்பிட் பெராக்சிடேஷனைத் தடுக்கவும்,…

Read More

உணவுக்கு பின் இனிப்புகள் எடுத்து கொள்வது நல்லதா?

தினமும் உணவுக்கு பின் இனிப்புகளை எடுத்து கொண்டால், செரிமான பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடுமென ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.நம்மில் பலரும், உணவிற்குப் பிறகும் இனிப்பு சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பார்ட்டிகளில் கூட, ஸ்டார்டர்கள் மற்றும் சூப்கள் முதலில் வழங்கப்படுகின்றன.கடைசியாக இனிப்புகள் வழங்கப்படுவதையும் நாம் காணலாம். இந்த பழக்கம் பல ஆண்டுகளாக தொடர்கிறது.நம்முடைய ஆயுர்வேத உணவு முறையானது, இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, கசப்புமற்றும் துவர்ப்பு என சுவைகளை அடிப்படையாக கொண்டது. அதாவது, ஒருவர்இனிப்புடன் உணவை தொடங்க வேண்டும். அதைத்…

Read More