செழுமையான வாழ்விற்குச் செல்லப்பறவை வளர்ப்பு
நம்மில் பலர் தங்கள் வீடுகளில் நாய், பூனை, நேசப் பறவைகள் எனப் பல வகையான செல்லப் பிராணிகள் வளர்க்கிறோம். ஆனால் மேலைநாடுகளில் சிங்கம், புலி, ஆமை மற்றும் மலைப் பாம்புகளையும் செல்லமாக வளர்க்கின்றனர். தற்பொழுது தமிழகத்தில் நாய் மற்றும் பூனைக்கு இணையாகச் செல்லப்பறவைகள் வீட்டில் வளர்ப்பது பிரபலமடைந்து வருகின்றது. செல்லப் பறவைகள் வளர்ப்போருக்கு ஏற்பட்டுள்ள தனிமையைத் தங்களது விளையாட்டுகளால் போக்கடித்துத் தங்களின் மேல் செலுத்தப்படும் அன்பை இரண்டு மடங்காகத் திருப்பிக் கொடுக்து வளர்ப்போர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெறுகின்றன….