Using cotton buds to clean your ears can cause earwax blockage, infections, and hearing loss. Learn the risks and safe ear care tips.

அடிக்கடி காதில் பட்ஸ் கொண்டு சுத்தம் செய்யக்கூடாது; காது கேளாமை பிரச்சனை வரும்

அடிக்கடி காது கொடைய கூடாது என்றும் காதில் இருக்கும் மெழுகை தேவையானால் மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். நம்மில் பலரும் தங்கள் காதுகளை அடிக்கடி குச்சி, ஹேர் பின் அல்லது இயர்பட்களால் குடைந்து சுத்தம் செய்கின்றனர். இது அவர்களின் தினசரி பழக்கமாகவும் மாறியிருக்கலாம். சிலர் காதுகளில் ஏற்படும் குடைச்சல் அல்லது மெழுகு காரணமாகவும், சிலர் தினசரி சுத்தம் செய்வதாக நினைத்தும் இந்தப் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். பலருக்கு இயர்பட்கள் அவர்களின் அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களான…

Read More

பாட்டி வைத்தியம்

*பித்தத்தை தணிக்க எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிடலாம். *பித்த நீர் மலத்துடன் வெளியேற ரோஜா பூ கஷாயம் பால், சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம். *கரிசலாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஈரல் வியாதி குணமாகும். *கண்கள் ஒளி பெற நேந்திர மூலி, அதிமதுரம் தூள் செய்து உட்கொண்டு வந்தால் ஒளி பெறும். *வேப்பம் பட்டையை இடித்து கஷாயமாக்கி காய்ச்சி தடவ தீப்புண் குணமாகும். *கண் எரிச்சல் குணமாக அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு…

Read More

சுய முன்னேற்றத்திற்கு உதவும் 7 பழக்கங்கள்..!

சுய முன்னேற்றம் என்பது தன்னை தானே மேம்படுத்தி கொள்வது. அன்றாட வாழ்க்கையில் பின்பற்றும் சிறிய மாற்றங்கள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கீழக்கண்ட 7 பழக்கங்களை பின்பற்றினால், வாழ்க்கையில் பெரிய வித்தியாசத்தை காண முடியும்.

Read More

தொல்லை தரும் தேமல்: கவனித்தால் எளிதாக விரட்டலாம்….!

தோல்களில் ஏற்படும் பூஞ்சை தொற்று நோய்களில் முதலிடத்தில் உள்ளது தேமல். மலேசேசியாஃபர்ஃபர் என்னும் கிருமியால் இந்த தொற்று வருகிறது. இது ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவக்கூடியது. தேமல் தொற்று உள்ளவரின் ஆடை, சோப், வியர்வை உள்ளிட்டவை வழியாக எளிதில் பரவுகிறது. இளம் வயதினரை அதிகம் தாக்கும் தோல் நோய்களில் இதுவும் ஒன்றாகும். மார்பு, கழுத்து, முகம், தோள்பட்டை, கை,கால், தொடை பகுதிகளில், தோல் சிறிது நிறம் குறைந்து அல்லது அதிகரித்து மெல்லிய செதில்களுடன் வட்ட,வட்டமாக மற்றும் திட்டுத்திட்டாக…

Read More

உடலில் நோயெதிர்ப்பு திறன் குறைவாக இருக்கா?: 5 பழக்கவழக்கங்களை கடைபிடியுங்க..!

ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது, தூக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பது, உடலை நீரேற்றமாக வைத்திருப்பது, உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்குவது போன்ற சில தினசரி பழக்கவழக்கங்கள் உங்களுக்கு வலுவான நோயெதிர்ப்பு சக்தியை கொடுக்க உதவும். இது நோய்கள் மற்றும் தொற்றுநோய்களிலிருந்து உங்களைத் தடுக்கும். இப்படி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 பழக்க வழக்கங்கள் குறித்து தெரிந்துக் கொள்வோம். சீரான உணவை உண்ணுங்கள்நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு சீரான உணவு மற்றும் போதிய நீரேற்றத்துடன் இருப்பது அவசியமாகும். இது உடலுக்கு தேவையான…

Read More

இதய ஆரோக்கியத்தை காக்கும் மசாலாப்பொருட்கள்: இது அஞ்சறைப்பெட்டி சீக்ரெட்..!

நாம் உணவில் அன்றாடம் பயன்படுத்தும் மசாலாப் பொருட்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிக அளவில் உள்ளன. அவை பல்வேறு ஆரோக்கிய நிலைகளை நிர்வகிக்க உதவும். குறிப்பாக மசாலாப்பொருட்களில் முக்கிய பங்கு வகிக்கும் மிளகு முதல் மஞ்சள் வரை இதய ஆரோக்கியத்தை காக்கும் பொருட்கள் குறித்து தெரிந்து கொள்வோம். பூண்டுபூண்டில் உள்ள கலவையான அல்லிசின், லிப்பிட் தொகுப்பில் ஈடுபடும் என்சைம்களைத் தடுப்பதாகவும், பிளேட்லெட் திரட்டலைக் குறைப்பதாகவும், ஆக்ஸிஜனேற்றப்பட்ட எரித்ரோசைட்டுகள் மற்றும் எல்டிஎல் லிப்பிட் பெராக்சிடேஷனைத் தடுக்கவும்,…

Read More

உணவுக்கு பின் இனிப்புகள் எடுத்து கொள்வது நல்லதா?

தினமும் உணவுக்கு பின் இனிப்புகளை எடுத்து கொண்டால், செரிமான பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடுமென ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.நம்மில் பலரும், உணவிற்குப் பிறகும் இனிப்பு சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பார்ட்டிகளில் கூட, ஸ்டார்டர்கள் மற்றும் சூப்கள் முதலில் வழங்கப்படுகின்றன.கடைசியாக இனிப்புகள் வழங்கப்படுவதையும் நாம் காணலாம். இந்த பழக்கம் பல ஆண்டுகளாக தொடர்கிறது.நம்முடைய ஆயுர்வேத உணவு முறையானது, இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, கசப்புமற்றும் துவர்ப்பு என சுவைகளை அடிப்படையாக கொண்டது. அதாவது, ஒருவர்இனிப்புடன் உணவை தொடங்க வேண்டும். அதைத்…

Read More

அல்சருக்கு ஏற்ற உணவு

அல்சர் எப்படி உருவாகிறது வாய்க்கு ருசியாக இருக்கிறது என்று வாங்கி சாப்பிடும் உணவுகளில் ஏதேனும் பிரச்னை என்றால், வயிற்றுப் பகுதி தான் முதலில் பாதிப்புக்கு உள்ளாகும். அத்தகைய பிரச்னைகளில் தலையாயது அல்சர்! பெரும்பாலானவர்கள், அந்த நேர வலியிலிருந்து தப்பித்துக்கொள்ள கண்ணில் படும் மருந்துக் கடையில் வலி நிவாரணிகளை வாங்கி விழுங்கிவிட்டு வேறு வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். இதுபோன்ற மாத்திரைகள் அந்த நேரத்துக்கு வலியைக் குறைக்குமே தவிர, நிரந்தரத் தீர்வை ஒருபோதும் தராது. அதுமட்டுமல்ல… பக்க விளைவாக வயிற்றில் புண்கள் அதிகரித்து,…

Read More